Posts made in April, 2019

ஈழத்தில் ஏற்பட்டதை போன்று தமிழகத்திலும் ஏற்படும்! தமிழர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை...

இன்று நண்பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும்! சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

புலிகளின் முக்கிய தளபதி பால்ராஜ் தொடர்பான வழக்கில் யாழ். நீதிவான் அதிரடி உத்தரவு . இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் பற்றி...

இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள தகவல்! இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக சமகாலத்தில் மின்சார விநியோகம் பகுதியளவில் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளாந்தம்...

இலங்கை அரச நிறுவனங்களை விலைக்கு வாங்கும் விடுதலைப் புலிகள்! இலங்கையின் நிலங்களையும் நிறுவனங்களையும் புலிகள் வாங்குகின்றனர். இந்த அரசாங்கம் திருடர்களுக்கும் புலிகளுக்குமே நிலங்களை விற்கின்றது...

இலங்கையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி. இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்து வருவதாகவும் இலங்கை பங்குச் சந்தையிலும் பங்குகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்தி நிறுவனம்...

இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ள ஆசிரியர் சமூகம்! தங்களிடம் அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணம் செய்கின்ற ஆசிரியர் சமூகம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதென...

பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்த ஈழத்துச் சிறுவன்! மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குணசேகரம் லோகபாலா என்ற சிறுவன் கடந்த வியாழக்கிழமை(04) அன்று பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....

சுதந்திர சதுக்கத்தில் பலகாரம் சுட்ட மைத்திரி! கொழும்பு சுதந்திர சதுக்க பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபடுவோரின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு விழா சுதந்திர சதுக்க...

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புப்பொறிமுறையே சிறந்தது! இலங்கையின் சட்ட வரையறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்புப்பொறிமுறையே எனது தெரிவாகும் என்று தமிழ் தேசியக்...