Posts made in April, 2019

யுத்த முடிவுக்குப் பின்னர் மற்றொரு பாரிய பிரச்சினை! கடந்த வருடத்தில் 35000 வீதி விபத்துகள்;3113 பேர் மரணம் எமது நாடு காலத்துக்குக் காலம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் உள்ளன. 2009ம் ஆண்டு வரை நாம்...

போலி செய்திகளை கட்டுப்படுத்த செய்தியாளர்களை பணியமர்த்த FB திட்டம்!! முகநூளில் போலி செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த பத்திரிக்கையாளர்களை பணியமர்த்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டம்!! சமூகவலைதள...

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு சதொச நிறுவனம் அறிவிப்பு தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளை...

20 மாவட்டங்களில் கடும் வரட்சி! 31,931 குடும்பங்கள் பாதிப்பு ; வடமாகாணம் அதிகளவு பாதிப்பு நாடு முழுவதும் கடந்த மூன்று மாதமாக நிலவிய வரட்சியால் 20 மாவட்டங்களில் 31,931 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து...

கிளிநொச்சியில் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் தின நிகழ்வு. சர்வதேச கண்ணிவெடி அகற்றும் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இலங்கைக்கான கண்ணிவெடி அகற்றும் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில்...

தாயகம் சென்று தாத்தா, பாட்டியை கண்டு மகிழ்ந்த சூப்பர் சிங்கர் புகழ் சின்மயியின் நெகிழ்ச்சி தருணம்! பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது....

நடிகைகளை பூதக் கண்ணாடி வைத்து ஆராய்கிறார்கள்! நடிகைகளின் தவறை பூதக்கண்ணாடி வைத்து தேடுகிறார்கள் என நடிகை கீர்த்தி சுரேஷ் வருத்தம் தெரிவித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ்...

இரவில் ஒளிரும் அரிய வகை தேரை! இரவில் ஒளிரும் அரிய வகை பூசணி தேரைகளை அபுதாபியின் நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இயற்கையின் படைப்பில் ஏராளமான அதிசயங்கள்...

காதலிக்க மறுத்த பெண்ணை எரித்துக் கொலை செய்த இளைஞன்! திருச்சூரில் காதலிக்க மறுத்த இளம்பெண்னை பெற்றோல் ஊற்றி கொன்ற இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூர்...

மன்னார் ஆயரை சந்தித்தார் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர்! மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும், இலங்கைக்கான பிரான்ஸ் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று...