திருமணத்திற்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

திருமணத்திற்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள்...

சித்திரவதைகளை தடுப்பதற்காக ஐ.நா.வின் உபகுழு இலங்கைக்கு வருகை!

சித்திரவதைகளை தடுப்பதற்காக ஐ.நா.வின் உபகுழு இலங்கைக்கு வருகை! இலங்கை மக்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐக்கிய...

நாட்டின் சில பகுதிகளில் உஷ்ணமான காலநிலை தொடரும் என எதிர்வு கூறல்!

நாட்டின் சில பகுதிகளில் உஷ்ணமான காலநிலை தொடரும் என எதிர்வு கூறல்! நாட்டின் சில பகுதிகளில் உஷ்ணமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள...

மின் உற்பத்தி நிலையங்களுக்காக 3,500 விண்ணப்பங்கள்

மின் உற்பத்தி நிலையங்களுக்காக 3,500 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தகவல்! நாடளாவிய ரீதியில், சிறியளவிலான மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக 3,500 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக மின்வலு அமைச்சு...

வரவு- செலவு திட்டத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு!

வரவு- செலவு திட்டத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு! வரவு- செலவு திட்டத்தில் ஆதரவு தெரிவிப்பதா, இல்லையா என்பது குறித்து இன்னும் எந்ததொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு...

மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது!

மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது! மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கடத்தி...

நைஜீரிய பிரஜைகள் நால்வர் உட்பட இரு இலங்கையர்கள் கைது!

சட்டவிரோதமக இந்தியா செல்ல முற்பட்ட நைஜீரிய பிரஜைகள் நால்வர் உட்பட இரு இலங்கையர்கள் கைது! சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கையிலிருந்து இந்தியா செல்ல முற்பட்ட நைஜீரிய பிரஜைகள்...

சட்டவிரோதமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள்!

சட்டவிரோதமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள்! அரசியல் கைதிகள் 24 வருடங்களுக்கு மேலாக சட்டத்திற்கு முரணான வகையில் சிறையில் இருந்து வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

மஸ்கெலியாவில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!

மஸ்கெலியாவில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி! மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த...

கருணாவை ஏன் கைது செய்யவில்லை?

கருணாவை ஏன் கைது செய்யவில்லை? தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லையென...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net