இலங்கைக்கு 164.1 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஐ.எம்.எப். அனுமதி.

இலங்கைக்கு 164.1 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஐ.எம்.எப். அனுமதி.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையின் ஐந்தாவது தவணையை வழங்க அனுமதி கிடைத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் நேற்று (13) இந்த அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கமைய 164.1மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் அளித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net