சற்று முன்னர் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

சற்று முன்னர் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

“தேசிய தௌஹீத் ஜமாத்”, “ஜமாத்தி மில்லாது இப்ராஹிம்” மற்றும் “விலாயத் அஸ் செய்லானி” ஆகிய அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இந்த அமைப்புக்கள் தடை செய்யப்படுவதாக கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மேற்படி அறிவித்தல் தொடர்பான வர்த்தமானி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 7212 Mukadu · All rights reserved · designed by Speed IT net