Posts made in May, 2019

தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புக்கள் மோசடி மிக்கவை! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மோசடி மிக்கவை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த...

வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது! நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையடுத்து அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...

யாழில் பிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர்! யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத்...

ரிஷாத் குறித்து முக்கிய தீர்மானம்! அமைச்சர் ரிஷாத் பதியூதீன் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில்...

யாழ்.பல்கலை கற்றல் செயற்பாடுகள் முடங்கியது ? யாழ். பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் இன்று முடக்கமடைந்தமையால் மீள பல்கலைக்கழகத்தை திறக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. மாணவர் ஒன்றியத்...

ஞானசார தேரர் சற்று முன்னர் விடுதலை! நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தேரர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைத்...

இன்று கிளிநொச்சியில் சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம். சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் இன்று கிளிநொச்சியில் அனுஸ்டிக்கப்பட்டது. கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற...

ஊக்கமருந்து உட்கொண்டாரா கோமதி மாரிமுத்து? அடுத்த கட்ட சோதனையில் உண்மை தெரியும். சிவாகத்தாரில் நடந்த 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த...

சமிக்ஞை கோளாறு : ரயில் சேவைகள் தாமதம்! சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாமதமேற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது. களனிக்கும்...

சைபர் தாக்குதல்களிலிருந்து இணையத்தளங்களை பாதுகாக்க விசேட திட்டம்! அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று...