சிறிலங்கா கடற்படைக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியளிக்கும் அமெரிக்கா.

சிறிலங்கா கடற்படைக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியளிக்கும் அமெரிக்கா. அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு, அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகள்...

தமிழகத்தில் நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்!

தமிழகத்தில் நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்! கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற 2019 மக்களவை தேர்தல் தேர்தல் மே 19 ஆம் தேதியுடன் முடிந்தது. தமிழகத்தில்...

இராணுவ வீரர்களும், காவல்துறையினரும் அத்துமீறி நுழைந்து சோதனை நடவடிக்கை!

இராணுவ வீரர்களும், காவல்துறையினரும் அத்துமீறி நுழைந்து சோதனை நடவடிக்கை! நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனனின் வீட்டில் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வன்று...

மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் அதிகரிப்பு

மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் அதிகரிப்பு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில்...

ரிஷாத் இராஜினாமா செய்யத் தயார்!

ரிஷாத் இராஜினாமா செய்யத் தயார்! ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு நான் தயா­ராக உள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன்,...

இலங்கையில் சிசு மரணங்களின் வீதம் குறைவு.

இலங்கையில் சிசு மரணங்களின் வீதம் குறைவு. கர்ப்ப காலத்தில் 28 வார காலப்பகுதியினுள் இறக்கும் சிசு மற்றும் பிறந்து 7 நாட்களில் ஏற்படும் சிசு மரணங்களை குறைத்துக் கொண்ட நாடுகளில் இலங்கை சிறந்த...

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு!

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு! தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் முள்ளிவாய்க்கால்...

அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, இருவர் காயம்!

அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, இருவர் காயம்! அம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர பெரலிஹல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர்...

குமுதினிப் படுகொலையின் நினைவு நாள் நிகழ்வுகள்

குமுதினிப் படுகொலையின் நினைவு நாள் நிகழ்வுகள் குமுதினி படகில் பயணித்த போது நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 34ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன....

பயங்கரவாதிகளின் 1000 கோடி சொத்துக்களை அரச உடமையாக்குவதற்கு நடவடிக்கை!

பயங்கரவாதிகளின் 1000 கோடி சொத்துக்களை அரச உடமையாக்குவதற்கு நடவடிக்கை! ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரச உடமையாக்குவதற்கு குற்ற விசாரணை திணைக்களம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net