Posts made in May, 2019

விடுதலைப்புலிகள் என்ற அமைப்பே கிடையாது! விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், விடுதலைப்புலிகள் என்ற அமைப்பே கிடையாது என மூத்த ஊடகவியலாளர் இராதாகிருஷ்ணன்...

VPN பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் வெளியிட்ட பரபரப்பு தகவல். யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் பதுங்கு குழி தொடர்பில் பொலிஸார் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளனர். நாவாந்துறை பகுதியை...

புலிகள் நேருக்கு நேர் நின்று போராடியவர்கள்: தற்போதைய நிலைமை வேறு! விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் இலகுவானது எனவும் அவர்கள் நேருக்கு நேர் நின்று போராடினார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக்...

தற்கொலை குண்டுதாரியின் தலை பெற்றோரினால் இனங்காணப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரியின்...

வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்! இலங்கையில் காணப்படும் தற்போதைய நிலவரத்தை உரியமுறையில் கையாளாவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில்...

வடமாகாண பாதுகாப்பிற்கு 10 வாகனங்கள் வழங்கு நடவடிக்கை! நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்களை...

நாட்டு மக்கள் சட்டத்தை கையில் எடுக்க நேர்ந்துள்ளது! நாட்டை பொறுபேற்க அரசாங்கம் என்ற ஒன்று கிடையாது. சூழ்நிலைக்கேற்ற தீர்மானங்களை எடுக்கவோ மக்களுக்கு சரியான வழியைக்காட்டவோ சிறந்த தலைமைத்துவமும்...

இன்றைய நாணய மாற்று விகிதம் – 14.05.2019 இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 178.3773 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது...

அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம்! நாட்டின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு மோதல்கள் ஏற்படாதவாறு செயற்படுமாறும், அப்பாவிகளான முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை...