Posts made in May, 2019

விடுதலைப்புலிகளுக்கான தடையை நீடித்தது மத்திய அரசு! இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி குறித்த அமைப்பு மீதான...

தௌஹீத் ஜமாத் அமைப்பை தடைசெய்யும் வர்த்தமானி வெளியானது! பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய தேசி தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் அமைப்பு ஆகியவற்றை தடைசெய்யும்...

சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உதவி கோரும் பொலிஸார்! கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த மாதம் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் புகைப்படங்களை...

இன்றைய இலங்கையில் சமயத்தலைவர்களின் வகிபாகம்! சமயத்தலைவர்களின் வகிபாகம் இன்றைய இலங்கையில் அதிமுக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்...

சமூக வலைத்தளங்களை கண்காணிக்க விசேட பிரிவு! சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியானதும், இன முறுகல் மற்றும் இனங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுப்போர் தொடர்பில்...

சஹ்ரான் காசிம் தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்! சஹ்ரான் காசிம் உட்பட்ட, இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் அண்மைய வருடங்களில் இந்தியாவுக்கு விஜயம் செய்தமைக்கான...

முஸ்லிகளுக்கு எதிராக வன்முறை! பின்னணியில் தென்னிலங்கை அரசியல்வாதி! வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளின் பின்னணியில் தென்னிலங்கை அரசியல்வாதி...

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை முட்டாள்தனமான வேலை! சமூக வலைத்தளங்கள் மீதான தடை மக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்கட்சித் தலைவர்...

தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அமைப்பில் இணைத்துள்ளார் சஹரான்! தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அழைத்துச் சென்று தனது அமைப்பின் சஹரான் இணைத்துள்ளார் என்றும் இந்த விடயங்கள் தொடர்பில் காத்தான்குடி...

கரைச்சி பிரதேச சபையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல். 2009 ஆண்டு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் அடையாளமாக திகழ்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கரைச்சி பிரதேச...