Posts made in May, 2019

ஐ.பி.எல் 2019: 4ஆவது முறையாகவும் மகுடம் சூடியது மும்பை அணி! 12ஆவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி 4ஆவது முறையாகவும் மும்பை அணி ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றுள்ளது....

பலத்த பாதுகாப்பிற்க்கு மத்தியில் இன்று பாடசாலைகளில் கனிஷ்ட வகுப்புக்களும் ஆரம்பமாகின. கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து 2ம் தவணைக்காக பாடசாலைகளை திறப்பதில் தாமதங்கள்...

பிரபாகரனுக்காகவும், தங்கள் அமைப்புக்காகவுமே புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்… ஆனால் ஐ.எஸ் அமைப்பினர்…? புலிகள் அமைப்பினர் தமது தலைவர் பிரபாகரனுக்காகவும், தங்கள் அமைப்புக்காகவுமே...

அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு போர் கப்பல் இலங்கை வந்தடைந்தது! அமெரிக்கா மூலம் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு கப்பலான ‘ஷர்மன்’ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு...

குளியாபிட்டியவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது! குளியாபிட்டிய, பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது...

நாட்டில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்! நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சிலாபம் மற்றும் குளியாபிட்டிய உள்ளிட்ட பகுதிகளில்...

மைத்திரி, ரணில் பதவி விலக வேண்டும்! குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் முன்னர், ஜனாதிபதியும் பிரதமரும் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என...

கிழக்கில் கடலுக்கு அடியில் தாக்குதல் நடத்தக்கூடிய நீர்மூழ்கி இயந்திரங்கள் மீட்பு அம்பாறையில், கடலுக்கு அடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன....

மம்தா பானர்ஜியின் ஒளிப்படத்தை வெளியிட்ட பெண் கைது! மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை விகாரமாக சித்தரிக்கும் ஒளிப்படத்தை வெளியிட்ட பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்குவங்க...

இந்தியாவின் ஒரு பகுதியை உரிமை கோரியுள்ள ஐ.எஸ்! இந்தியாவின் ஒரு பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு முதன் முறையாக உரிமை கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.எஸ் அமைப்பின் செய்தி இணையதளமான...