குழந்தையை அடகு வைக்க முயன்றவர், காவல்துறையிடம் மாட்டிக்கொண்டார்!

குழந்தையை அடகு வைக்க முயன்றவர், காவல்துறையிடம் மாட்டிக்கொண்டார்! அமெரிக்காவில் ஃபுளோரிடாவில் உள்ள ஓர் அடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்ற நபர் ஒருவர் கடை உரிமையாளரின்...

இலங்கை, சிங்களவர்களின் நாடு அல்ல!

இலங்கை, சிங்களவர்களின் நாடு அல்ல! இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல எனவும் இலங்கையர்களின் நாடு எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்...

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சிலவாரங்களில் முடிவு!

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சிலவாரங்களில் முடிவு! ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மே 23ஆம் திகதிக்குப் பின்னர் நல்ல முடிவு எட்டப்படும் என ரஜினி தெரிவித்துள்ளதாக அவரின் மூத்த...

தீவிரவாதத்தை உடனடியாக இல்லாதொழிக்க முடியாது!

தீவிரவாதத்தை உடனடியாக இல்லாதொழிக்க முடியாது! இலங்கையிலிருந்து தீவிரவாதத்தை உடனடியாக இல்லாதொழித்துவிட முடியாதென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் பாதுகாப்பு...

குண்டுத் தாக்குதல்கள் வெளிநாட்டின் நிகழ்ச்சி நிரலாக இருந்தாலும் தமிழரே இலக்கு!

குண்டுத் தாக்குதல்கள் வெளிநாட்டின் நிகழ்ச்சி நிரலாக இருந்தாலும் தமிழரே இலக்கு! குண்டுத் தாக்குதல்கள் வெளிநாட்டின் நிகழ்ச்சி நிரலாக இருந்தாலும் தமிழரைக் கருவறுக்கும் செயற்பாடாகவே பார்க்கமுடிவதாக...

இலங்கையில் இழப்புகளை ஏற்படுத்த சிரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இரசாயனம்!

இலங்கையில் பெரும் இழப்புகளை ஏற்படுத்த சிரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இரசாயனம்! சிரியாவில் பயன்படுத்தும் மிகவும் அபாயகரமான இரசாயனம் உயிர்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக...

ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த மௌலவி விமான நிலையத்தில் கைது!

ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த மௌலவி விமான நிலையத்தில் கைது! ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்ட வவுனியாவைச் சேர்ந்த மௌலவியை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது...

யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது! யாழில் கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி கடற்பரப்பில்...

வடக்கின் முன்னாள் முதல்வரைச் சந்தித்துப் பேசிய சுரேன் ராகவன்!

வடக்கின் முன்னாள் முதல்வரைச் சந்தித்துப் பேசிய ஆளுநர் சுரேன் ராகவன்! வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனுக்கும், ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக...

பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு விசா தடை!

பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு விசா தடை! இலங்கையில் இருக்கும் பயங்கரவாத சந்தேக நபர்கள் இரகசியமான முறையில் வெளிநாடு செல்வதை தடுக்க விசா தடையை அமுல்படுத்த கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள்...
Copyright © 3147 Mukadu · All rights reserved · designed by Speed IT net