Posts made in May, 2019

எந்தவொரு தமிழ் இளைஞர்களுக்கும் இப்படி நடக்கக் கூடாது! எனக்கு நடந்தது போன்று இனி எவருக்கும் நடக்கக் கூடாது என்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தன் தெரிவித்துள்ளார். சந்தேகத்தின்...

வவுனியா வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்! வவுனியா வைத்தியசாலைக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை குறித்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலைக்குள்...

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் புலிப் போராளி! மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின்...

முகமாலை உப அங்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது. முகமாலை உப அங்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது....

எனக்கு ஒருபோதும் பதவி ஆசை இல்லை! பதவி ஆசை இருந்திருந்தால் அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவிடம் கூறி நானே முதல்வராயிருப்பேன் என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்....

தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு ரிஷாட்! குண்டுத்தாக்குதல்களின் பின்னர் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் குறித்து உண்மை நிலையை...

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு வழங்க 210 அதிகாரிகள்! ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது...

வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கு மக்களுக்கு 3 நாட்கள் காலக்கெடு! அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை உடமையில் வைத்திருப்பவர்களுக்கு அதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு 3 நாட்கள் கால அவகாசம்...

தமிழர்களுக்கு சார்பான தீர்வினை மேற்குலக நாடுகள் பெற்றுத்தரும்! தமிழர்களுக்கு சார்பான தீர்வினை மேற்குலக நாடுகள் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசியலமைப்பு தொடர்பிலான...

பரந்தன் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்ப்பட்ட 77 குடும்பங்களுக்கு நிரந்த வீடு. பரந்தன் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்ப்பட்ட 77 குடும்பங்களுக்கான நிரந்த வீடுகளுக்கான அடிக்கல் இன்று நாட்டிவைக்கப்பட்டது....