Posts made in May, 2019

சுருவங்கள் இல்லாத பள்ளிவாசல்களில் வாள்கள் எதற்கு? சுருவங்கள் இல்லாத பள்ளிவாசல்களில் வாள்கள் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள்! சஹ்ரான் ஹாஸிமின் தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் நீதிமனறில் சமர்ப்பிக்க முடியும் என அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம்...

நெல்லியடியில் சிசுவின் சடலம் மீட்ப்பு பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக நெல்லியடி பொலிசார்தெரிவித்தனர். நேற்று மாலை கரவெட்டி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையாக...

யாழிலிருந்து பயணித்த புகையிரதத்துடன் பேருந்து மோதி விபத்து! யாழ். எழுதுமட்டுவால் பகுதியில் புகையிரதத்துடன் மோதி சிறிய ரக பேருந்தொன்று இன்று காலை விபத்திற்கு உள்ளாகியுள்ளது. சம்பவத்தில்...

கொழும்பில் சில கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி! கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...

சவூதியில் சிக்கினார் ஆயுதப் பிரிவின் பிரதானி மில்ஹான்! உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும், அத் தாக்குதலுக்கு...

திங்கட்கிழமை மீண்டும் விஷ வாயு தாக்குதல் நடக்கலாம்? வரும் திங்கள் தாக்குதல் நடக்கலாமென புலனாய்வுத்துறை சொல்கிறது. மறுபக்கம் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் நேற்று உலாவியது. உண்மையில்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கின்றது! எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, சுப்பர்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்தள்ளது. விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள்...

கடற்றொழிலாளர்களுக்காக புதிய அடையாள அட்டை அறிமுகம். கடற்றொழிலாளர்களுக்காக புதிய அடையாள அட்டை ஒன்று அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக விவசாய கடற்றொழில் மற்றும் கால்நடை...