Posts made in May, 2019

புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேரா! பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் புதிய சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம்...

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இளைஞன் இன்று சடலமாக மீட்பு! வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியிலிருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

வடகொரிய சரக்கு கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா! வடகொரியாவின் சரக்கு கப்பலொன்றை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சர்வதேச தடைகளை மீறி சட்டவிரோதமாக நிலக்கரி எடுத்து சென்ற நிலையில்...

மாற்றுப்பெயருடன் 6 வீடுகளில் தங்கியிருந்தார் சஹரான்! ஷங்ரி-லா விடுதியில் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரிகளான சஹரான் ஹாசிம் மற்றும் இல்ஹாம் அஹமட் ஆகியோர் மாற்றுப்பெயர்களுடன்...

இரத்மலானை வான்பரப்பில் விமான பயிற்சிக்கு தடை இரத்மலானை வான்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விமானப் பயிற்சி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர்,...

கிழக்கு லண்டனில் பள்ளிவாசலுக்கருகே துப்பாக்கிச்சூடு! கிழக்கு லண்டனில் பள்ளிவாசலொன்றுக்கு வெளியே துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. புனித றமழான் மாதத்தில் மாலை நேர பிரார்த்தனைகள்...

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்! நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பிற்காக 1929 எனும் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக...

அசம்பாவிதத்திற்கு பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர்! சாதாரண மக்கள் எங்கெல்லாம் சோதனை சாவடிகளில் தெருவோரங்களில் பரீசிலிக்கப்படுகின்றார்களோ அங்கெல்லாம் மக்கள் பிரதிநிதிகளையும் பரிசோதனை...

இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்! இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கான சகல உதவிகளையும் வழங்கத் தயார்...

வாள்கள் கண்டுபிடிக்கப்படுவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது! நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல்களில் கிடைக்கும் வாள்கள் உட்பட கூரிய ஆயுதங்கள் தொடர்பாக ஆச்சரியப்பட என்ன...