Posts made in May, 2019

தற்கொலை தாக்குதலை திட்டமிட்ட முக்கிய நபர் கைது! தற்கொலை குண்டு தாக்குதலை திட்டமிட்ட முக்கிய நபர்களில் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக...

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடைகளால் பெரும் சவால்கள் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இரணைமடு குளத்தினை நம்பி இவ்வருடம் 16000 ஏக்கர்...

தோல்வி பயத்தில் இந்திய அரசியலமைப்பை இழிவுபடுத்துகிறார் மம்தா! பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் இந்திய அரசியலமைப்பை மம்தா பானர்ஜி இழிவுபடுத்துகிறார் என பிரதமர் நரேந்திர...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன....

“தீவிரவாதத்தை ஒழிக்க முஸ்லிம்கள் எந் நிலையிலும் முழுமையான ஆதரவு” தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க முஸ்லிம் மக்கள் எந் நிலையிலும் முழுமையான ஆதரவினை வழங்கத் தயாராகவுள்ளதாக அமைச்சர் ரவூப்...

ஒட்டாவாவிற்கு கடும் மழை எச்சரிக்கை! ஒட்டாவாவில் இன்று (வியாழக்கிழமை) கடும் மழை பெய்யக்கூடும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம்...

ஏழுபேரின் விடுதலை குறித்து காலம் தாழ்த்த கூடாது! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைக்கைதிகளாக தண்டனை அனுபவித்துவரும் ஏழுபேரின் விடுதலை குறித்து அரசு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என பேரறிவாளனின்...

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை! கடலூர் – விருத்தாச்சலம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்...

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு தள்ளுபடி! கொங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ராகுல் காந்தி பிரித்தானியக் குடியுரிமை...

இலங்கையர் என்ற அடையாளத்தை அழிக்க இடமளிக்கக்கூடாது! இலங்கையர் என்ற அடையாளம் பயங்கரவாதிகளால் அழிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என பிரதமர் ரணில் விக்மரசிங்க தெரிவித்தார். எமது நாட்டில்...