Posts made in May, 2019

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் வாக்குமூலம்! யாழ். பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் கோப்பாய் பொலிஸார் இன்று (வியாழக்கிழமை) வாக்குமூலம்...

ஆசியாவில் கோடீஸ்வரர்களில் ஒருவராக ரிசாத் மாறியது எப்படி? ஆசியாவின் முதல் பத்து கோடீஸ்வரர்களில் பத்தாவது இடத்திற்கு அமைச்சர் ரிசாத் பதியூதீன் வந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தேசிய...

கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை! பாடசாலைகளில் மாணவர்களின் வருகையை குறைக்கும் வகையில் பாதுகாப்பு தொடர்பான போலி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை...

வடக்கு அல்பேர்டா கட்டுமானத் தளத்தில் விபத்து: இருவர் பலி! வடக்கு அல்பேர்டாவில் மின் உற்பத்தி நிலையமொன்றின் கட்டுமானத் தளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தையடுத்து...

உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவது உறுதி! “உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது உறுதி” என்று இந்திய அணியின் முன்னாள் அணித்...

சுவீடன் இராஜதந்திரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றம்! சுவீடன் இராஜதந்திரிகள் இருவரை ரஷ்யா, தமது நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளதாக, சுவீடன் வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ரஷ்ய...

அரச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு பெயர் சூட்டப்பட்டது! அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கிள் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹறிசன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது....

ஆடை களஞ்சியசாலையில் தீ விபத்து – 5 பேர் பலி! மஹராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள ஆடையகமொன்றின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஐவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை)...

தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே! தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே என பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சுமத்தினார். சென்னை விமான நிலையத்தில் வைத்து (புதன்கிழமை)...

பயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு! பயங்கரவாதம் தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது தவறென்றும் அதனை கட்டுப்படுத்த இரண்டு வருடங்களேனும்...