பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை! நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை...

வவுனியாவில் வர்தகநிலையத்தில் தீ!

வவுனியாவில் வர்தகநிலையத்தில் தீ! வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தினால் இலட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது....

பயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்!

பயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்! சிரியாவை கேந்திரமாக கொண்டு செயற்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வலையமைப்பில் உள்ள இலங்கை பிரதிநிதிகளின் தீவிரவாத வலையமைப்பு...

கொழும்பில் பிரதான பள்ளிவாசல் வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

கொழும்பில் பிரதான பள்ளிவாசல் வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு! கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள பிரபல பள்ளிவாசல் வளாகத்தில் வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆர்.பிரேமதாஸ...

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மற்றுமொரு பாரிய ஆயுத களஞ்சியம்!

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மற்றுமொரு பாரிய ஆயுத களஞ்சியம்! மாவனெல்லையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆயுத களஞ்சியசாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹிங்குல பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்...

இலங்கையிலிருந்து 200இற்கும் மேற்பட்ட மத போதகர்கள் நாடு கடத்தல்!

இலங்கையிலிருந்து 200இற்கும் மேற்பட்ட மத போதகர்கள் நாடு கடத்தல்! ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21 இலங்கையில் நடந்த குண்டு தாக்குதல்களின் பின்னர், நாட்டில் தங்கியிருந்த 600 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்....

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு. க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள் அடையாள அட்டையை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு...

சஹ்ரான் ஹசீமின் உதவியாளருக்காக இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது!

சஹ்ரான் ஹசீமின் உதவியாளருக்காக இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது! சஹ்ரான் ஹசீமின் உதவியாளரான அப்துல் மொஹமட் நியாஸ் என்ற நபருக்காக ஹொரவபொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க...

சுவசரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக புதிய செயலி அறிமுகம்!

சுவசரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக புதிய செயலி அறிமுகம்! 1990 சுவசரிய நோயாளர் காவு வண்டி சேவையை பெறுவதை இலகுவாக்கும் வகையில் கையடக்க தொலைபேசி செயலியொன்று (App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது....

உயர் தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு டெப் கருவி.

உயர் தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு டெப் கருவி. இலங்கையில் அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
Copyright © 4939 Mukadu · All rights reserved · designed by Speed IT net