Posts made in May, 2019

குளவி கொட்டியதில் ஒருவர் பலி ; 22 பேர் காயம்! யாழ்ப்பாணம் மற்றும் பொகந்தலாவைப் பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில்...

உரிய முறையில் பாடத்திட்டங்களை பூர்த்தி செய்ய பணிப்பு நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் தாமதமாகி தொடங்கும் நிலையில், உரிய முறையில் பாடத்திட்டங்களை...

மன்னாரில் அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளால் உடைப்பு! பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தில்...

மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்திற்கு முதல் முறையாக பிரித்தானியர் அல்லாத தலைவராக சங்கக்கார. வரலாற்றில் முதன்முறையாக பிரிட்டன் குடியுரிமை இல்லாத சங்கக்கார மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின்...

பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு இராணுவ மயமற்ற பாதுகாப்பு நடவடிக்கை. வடக்கு மாகாண பாடசாலைகள் இம்மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு...

அடுத்த சில நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை! மேற்கு – மத்தியவங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்காக விருத்தியடைந்த மிகவும் கடுமையான சூறாவளியான “FANI” (உச்சரிப்பு “போனி”) 2019 மே 01ஆம் திகதி...

ஐ.எஸ் கும்பலினால் விநியோகிக்கப்பட்டுள்ள ஆபத்தான மாத்திரைகள்! ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகை ஆபத்தான மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். கருக்கலைப்பு...

பயங்கரவாதத்தை ஒழிக்க தயாராகும் பிரித்தானியா ஐ. எஸ் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கான உறுதிப்பாட்டை பிரித்தானியா வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்...

பிரபாகரன் இருந்திருந்தால் தமிழர்களுக்கு இப்படி நடந்திருக்குமா? தேரர் ஆதங்கம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம்...

யாழில் மசூதிகள் அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு! யாழ்ப்பாணத்தில் தேடுதல்கள் மற்றும் சுற்றிவளைப்புக்களின்போது மசூதிகளை அவமதிக்கும் விதமாக பாதுகாப்பு தரப்பினர் நடந்து கொள்வதாக ஐந்து...