இலங்கையில் இஸ்லாமிய தொலைக்காட்சி அலைவரிசைக்கு தடை

இலங்கையில் இஸ்லாமிய தொலைக்காட்சி அலைவரிசைக்கு தடை இஸ்லாமிய மதப் போதகரான சாகிர் நாயக்கின் தொலைக்காட்சி அலைவரிசைக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மத போதகரின் Peace TV யை இலங்கையில்...

இலங்கையிலிருந்து சவுதி பிரஜைகளை வெளியேறுமாறு ஆலோசனை!

இலங்கையிலிருந்து சவுதி பிரஜைகளை வெளியேறுமாறு ஆலோசனை! இலங்கையில் தங்கியுள்ள தனது நாட்டுப் பிரஜைகளை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு, சவுதி அரேபிய தூதரகம் ஆலோசனை வழங்கியுள்ளதாக, சவுதி அரேபிய...

கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்.

கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம். கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் படுகொலைகள் தொடர்பில்...

நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதே பயங்கரவாதிகளின் நோக்கம்!

நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதே பயங்கரவாதிகளின் நோக்கம்! நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி நாம் பெற்றுக்கொண்ட அனைத்து வெற்றிகளையும் தோற்கடிப்பதே பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கம்...

பலமிக்க உழைப்பாளிகள் இன்றி எந்தவொரு துறையும் உயர்வடையாது!

பலமிக்க உழைப்பாளிகள் இன்றி எந்தவொரு துறையும் உயர்வடையாது! பலமிக்க உழைப்பாளிகள் இன்றி எந்தவொரு துறையும் உயர்வடையாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு நாளாந்த வேலை...

பயங்கரவாதிகள் நாட்டுக்குள் வருவதை தடுக்க விசேட திட்டம்.

பயங்கரவாதிகள் நாட்டுக்குள் வருவதை தடுக்க விசேட திட்டம். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நாட்டிற்கு வருவதைத் தடுப்பதற்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...

இலங்கையில் இரத்து : சர்வதேச உழைப்பாளர்கள் தினம்!

இலங்கையில் இரத்து : சர்வதேச உழைப்பாளர்கள் தினம்! உலகளாவிய ரீதியில் சர்வதேச உழைப்பாளர்கள் தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. 8 மணித்தியால பணிநேரம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை வலியுறுத்தும்...

மழையுடனான வானிலையும் தொடர்ந்து காணப்படும்!

மழையுடனான வானிலையும் தொடர்ந்து காணப்படும்! அடுத்த சில நாட்களுக்கு நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் மேகமூட்டமான வானமும் பலமான காற்றுடன் கூடிய நிலைமையும் மழையுடனான வானிலையும் தொடர்ந்து...

மீட்கப்பட்ட ரவைகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டவை!

மீட்கப்பட்ட ரவைகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டவை! எனது பாதுகாப்புக்காக காத்தான்குடி பொலிஸாரால் வழங்கப்பட்ட துப்பாக்கி ரவைகளே அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. இத் துப்பாக்கி ரவைகளுக்கும்...

யாழில் 2 கோடி பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

யாழில் 2 கோடி பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு! யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதன்முறை அதிகளவு அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஒன்றைரைக் கிலோ அபின் போதைப்பொருள்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net