புதிய தமிழ்நாதம் பத்திரிகை கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

புதிய தமிழ்நாதம் பத்திரிகை கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது. புதிய தமிழ்நாதம் பத்திரிகை நேற்று கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.. குறித்த நிகழ்வு பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி...

வவுனியா விபத்தில் இளைஞன் பலி!

வவுனியா விபத்தில் இளைஞன் பலி! வவுனியாவில், கற்பகபுரம் பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த...

முள்ளிவாய்க்காலில் அகப்பட்ட திமிங்கலம்….

முள்ளிவாய்க்காலில் அகப்பட்ட திமிங்கலம்…. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று (11) மாலை 5.30 மணி அளவில் கரைவலை தொழிலில்...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான தொழிற்பயிற்சி நிறுவனம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான இலவச தொழிற்பயிற்சி சி.வி விக்னேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனமான புதிய...

‘வாயு’ புயல்; குஜராத்தில் 3 இலட்சம் பேர் இடம்பெயர்வு

அரேபியக் கடலில் உருவாகியுள்ள’வாயு’ புயல், இந்தியாவின் குஜராத் மாநில கரையை நெருங்குவதால், 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ‘வாயு’ புயல்...

புதிய வகை சிகரட் இறக்குமதி பொருளாதாரத்துக்கு பாதிப்பு.

புதிய வகை சிகரட் இறக்குமதி பொருளாதாரத்துக்கு பாதிப்பு. புதிய வகை சிகரட் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் பாரிய...

அநுராதபுத்தில் ஒரு வாரத்துக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு.

அநுராதபுத்தில் ஒரு வாரத்துக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு. பொசொன் போயா தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை முதல் ஒருவார காலத்திற்கு மூடப்படும்...

மஹிந்த கொலை செய்திருப்பார் என்று கூறிய ஜனாதிபதியே பிரதமராக்கினார்!

தான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை 6அடியின் கீழ் அடக்கம் செய்திருப்பார் எனக்கூறியமை உள்ளிட்ட நான்கு குணங்களை ஜனாதிபதி இந்த 4 வருடத்தில்...

முல்லைத்தீவில் தமிழன் குண்டு மீட்பு!

முல்லைத்தீவில் தமிழன் குண்டு மீட்பு! முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பலவன் பொக்கணை பகுதியில் விடுதலைப்புலிகளின் இரண்டு தமிழன் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அம்பலவன் பொக்கணை...

பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள்: தந்தை மீது தாக்குதல்.

வவுனியாவில் பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள்: தந்தை மீது தாக்குதல். வவுனியா – எல்லப்பர், மருதங்குளம் பகுதியில் பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களின் செயற்பாட்டினை தட்டிக்கேட்ட பெண்ணின்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net