கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

இவ் ஆண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையானது எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாவும், முதலாம் ஆண்டியில் பிள்ளைகளை இணைத்துக் கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்படின் அது தொடர்பில் மாவட்ட கல்வித் திணைக்களத்துக்கு அறிவிக்குமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Copyright © 8082 Mukadu · All rights reserved · designed by Speed IT net