தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி இராஜினாமா.

தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

சுகாதார நிலைமை காரணமாக அவர் தனது இராஜினமாக் கடிதத்தை கையளித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, அவர் இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 4609 Mukadu · All rights reserved · designed by Speed IT net