மைத்திரிக்கு ரணில் கடிதம்!

மைத்திரிக்கு ரணில் கடிதம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ரணில் விக்கிரமசிங்க கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதாக தெரிவித்து சிறிசேன அனுப்பி கடிதத்திற்கு ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.

அரசமைப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பிரதமர் நான் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எனக்கு பெரும்பான்மையுள்ளது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் என ரணில் விக்கிரமசிங்க அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

Copyright © 9124 Mukadu · All rights reserved · designed by Speed IT net