யானை தாக்கி ஒருவர் பலி !

யானை தாக்கி ஒருவர் பலி !

எதிமலே – உஸ்கொட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

70 வயதுடைய எதிமலே- மயுராகம பகுதியை சேர்ந்த வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்கான மேற்படிபடுகாயமடைந்த நிலையில் எதிமலே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக எதிமலே வைத்தியசாலையில் வைக்கப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net