இடைக்கால தடைக்கு எதிரான மனு!மீண்டும் ஆரம்பம்!

இடைக்கால தடைக்கு எதிரான மனு!மீண்டும் ஆரம்பம்!

அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தரப்பு வாதத்துடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.

Copyright © 9069 Mukadu · All rights reserved · designed by Speed IT net