//anjeng editor2 | Mukadu

வடமராட்சி – கொடிகாமம் வீதியில் விபத்து: 18வயது இளைஞர் பலி!

வடமராட்சி – கொடிகாமம் வீதியில் விபத்து: 18வயது இளைஞர் பலி! வடமராட்சி – கொடிகாமம் வீதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த...

கனடாவில் விபத்து – ஒருவர் பலி.

கனடாவில் விபத்து – ஒருவர் பலி. கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்கார்பரோவில் நெடுஞ்சாலை 401-ல் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....

ஐ.நா. தீர்மானத்தின் அவசியம் குறித்து சம்பந்தன் விளக்கம்.

ஐ.நா. தீர்மானத்தின் அவசியம் குறித்து சம்பந்தன் விளக்கம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,...

அவுஸ்ரேலியாவில் தீ விபத்து – இலங்கை தமிழர் படுகாயம்!

அவுஸ்ரேலியாவில் தீ விபத்து – இலங்கை தமிழர் படுகாயம்! அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட...

சோள பயிர்ச்செய்கையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவித்தல்.

சோள பயிர்ச்செய்கையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவித்தல். சோள பயிர்ச்செய்கையை மீண்டும் ஆரம்பிக்குமாறு விவசாய திணைக்களம், விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய பெரும்போகத்திற்காக...

ஈரானை அச்சுறுத்தும் இயற்கை பேரிடர் – 70 பேர் பலி!

ஈரானை அச்சுறுத்தும் இயற்கை பேரிடர் – 70 பேர் பலி! ஈரானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம்...

தேசப்பற்றுக்கு புதிய அர்த்தத்தை கற்பிக்கின்றார் மோடி!

தேசப்பற்றுக்கு புதிய அர்த்தத்தை கற்பிக்கின்றார் மோடி! பிரதமர் நரேந்திர மோடி, தேசப்பற்றுக்கு புதிய அர்த்தத்தை மக்கள் மத்தியில் கற்பிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்...

அரசியலமைப்புப் பேரவைக்கு சம்பந்தனின் பெயர் பரிந்துரை.

அரசியலமைப்புப் பேரவைக்கு சம்பந்தனின் பெயர் பரிந்துரை. அரசியலமைப்புப் பேரவையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது....

ஈழத்தில் ஏற்பட்டதை போன்று தமிழகத்திலும் ஏற்படும்!

ஈழத்தில் ஏற்பட்டதை போன்று தமிழகத்திலும் ஏற்படும்! தமிழர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை...

இன்று நண்பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும்!

இன்று நண்பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும்! சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net