//anjeng editor2 | Mukadu

முதலைகடித்து மட்டக்களப்பை சேர்ந்த பெண் பலி!

முதலைகடித்து மட்டக்களப்பை சேர்ந்த பெண் பலி! கொக்கட்டிசோலை, வில்லுகுளம் ஏரியில் குளிக்க சென்ற பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றமையினால் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான நல்லத்தம்பி...

எங்கள் உரிமைகளை நாங்களே அனுபவிக்க இடமளிக்க வேண்டும்!

எங்கள் உரிமைகளை நாங்களே அனுபவிக்க இடமளிக்க வேண்டும்! இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு இறைமை இருக்கின்றது எனவும், இந்நிலையில், எங்கள் உரிமைகளை நாங்கள் அனுபவிக்க இடமளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற...

புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மாணவர்களுக்கு வாய்ப்பு!

புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மாணவர்களுக்கு வாய்ப்பு! மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டே புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஜனாதிபதி...

கதிர்காம ஆடிவேல் திருவிழா தொடர்பில் குழப்பம்!

கதிர்காம ஆடிவேல் திருவிழா தொடர்பில் குழப்பம்! வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் திருவிழா நடைபெறும் உற்சவ காலம் தொடர்பாக வேறுபட்ட தினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் மீண்டும்...

மாவீரர் மேஜர் பசிலன் அவர்களினன தாயார் காலமானார்.

மாவீரர் மேஜர் பசிலன் அவர்களினன தாயார் காலமானார். தாயக மண்மீட்பு வரலாற்றில் தடம்பதித்த முல்லை மண்ணின் சொந்தக்காரன் மாவீரன் மேஜர் பசிலன் அவர்களின் தாயார் நேற்று காலமானார். தாயக விடுதலைப்போராட்டத்தில்...

கிளிநொச்சியல் காட்டுயானைகளினால் மக்கள் பாதிப்பு

கிளிநொச்சியல் காட்டுயானைகளினால் மக்கள் பாதிப்பு கிளிநொச்சி கல்மடுநகர்ப்பகுதியில் தொடரும் காட்டுயானைகளின் தொல்லையால் அங்கிருந்து தாங்கள் வேறு கிராமம் நோக்கி இடம்பெயர வேண்டிய நிலை தோன்றியுள்ளதாக...

யுத்தகாலத்தில் விசாரணைகள் இடம்பெற்ற முகாம்களிலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம்?

யுத்தகாலத்தில் விசாரணைகள் இடம்பெற்ற முகாம்களிலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம்? மன்னாரில் உள்ள சில இராணுவ மற்றும் கடற்படை முகாம்களை நிறந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்...

கனடா செல்ல முயற்சித்த இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

கனடா செல்ல முயற்சித்த இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்! கனடா செல்ல முயற்சித்த 26 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசா இன்றி கனடா செல்ல முயற்சித்தவர்களே...

வடக்கு ஆளுநரை சந்தித்த புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர்.

வடக்கு ஆளுநரை சந்தித்த புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர். யாழ் மாவட்டத்தின் புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீ தமிந்த ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று (05) ஆளுநர் செயலகத்தில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net