//anjeng editor2 | Mukadu

அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின் தடைக்கு காரணம்!

அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின் தடைக்கு காரணம்! பொது பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட குறித்த அமைச்சின் உயர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே மின்சார நெருக்கடிக்கு காரணம் என இலங்கை மின்சார...

நாய் குட்டிகளை பாலியல் உறவுக்கு உட்படுத்திய கொடூரன்.

நாய் குட்டிகளை பாலியல் உறவுக்கு உட்படுத்திய கொடூரன். பிறந்து சில தினங்களேயான நாய்க் குட்டிகளை பாலியல் உறவுக்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது....

பொறுப்பற்ற மின்வெட்டு – நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!

பொறுப்பற்ற மின்வெட்டு – நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு! அறிவித்தல் வழங்காமல் மின்வெட்டை நடைமுறைப்படுத்தியமை மற்றும் நாட்டில் நிலவும் மின்சார வழங்கல் குறைபாடுகள் தொடா்பில் பொது பயன்பாடுகள்...

கிண்ணியாவில் கிடைத்த பண்டைய கால கல்வெட்டு.

கிண்ணியாவில் கிடைத்த பண்டைய கால கல்வெட்டு. திருகோணமலை கிண்ணியா வென்நீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் கிறிஸ்த்துவுக்கு முன் 3 ஆம் மற்றும் 4 ஆம் நூற்றாண்டுக்குரியது...

யாழ். சிறையில் வைத்து பிரதம ஜெயிலர் சொன்ன அறிவுரை!

யாழ். சிறையில் வைத்து பிரதம ஜெயிலர் சொன்ன அறிவுரை! சிறைச்சாலைகளில் போதைப்பொருள் கட்டுப்படுத்தப்படுமாக இருந்தால் நாட்டில் 75 சதவீதமான போதைப்பொருள் பாவனை தடுக்கப்படும் என யாழ். சிறைச்சாலையின்...

சிங்களவர்கள், தமிழர்கள் தொடர்பில் விசாரணைகள்.

சிங்களவர்கள், தமிழர்கள் தொடர்பில் விசாரணைகள். இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு ஐ.நாவில் ஜனாதிபதியால் எதிர்ப்பு வெளியிடப்பட்ட போதும் காணாமல்போனோர்...

கிளிநொச்சியில் மூன்றரை வயதுக் குழந்தைக்கு நடந்த கொடூரம்!

கிளிநொச்சியில் மூன்றரை வயதுக் குழந்தைக்கு நடந்த கொடூரம்! கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்துக்குட்பட்ட 50 வீட்டுத்திட்ட பகுதியில் நேற்று மாலை தாய் தந்தையரின்றி உறவினர்களின் பராமரிப்பில்...

தரம் 5 பரீட்சைக்குப் பதிலாக தரம் 7,8 இல் புதிய பரீட்சை!

தரம் 5 பரீட்சைக்குப் பதிலாக தரம் 7,8 இல் புதிய பரீட்சை! புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வதன் ஊடாக உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் கல்வி முறைகளுக்கு ஏற்றவகையில் எமது...

மதூஷுடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை!

மதூஷுடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை! பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மொஹமட்...

மன்னார் மனித புதைகுழி – எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன.

மன்னார் மனித புதைகுழி – எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன. மன்னார் மனித புதைகுழியில் மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் காணப்பட்ட மனித எச்சங்கள் முழுமையாக...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net