வடக்கில் காணி சுவீகரிப்பு முயற்சி!- தடுத்து நிறுத்த கோரிக்கை!

வடக்கில் காணி சுவீகரிப்பு முயற்சி!- தடுத்து நிறுத்த கோரிக்கை! சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி சுவீகரிப்பு முயற்சியை தடுத்து நிறுத்துமாறு தமிழ்...

மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் நாம் ஆடு, மாடுகளை ஒப்படைக்கவில்லை!

மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் நாம் ஆடு, மாடுகளை ஒப்படைக்கவில்லை! மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் நாம் ஆடு மாடுகளை இலங்கை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவில்லை என காணாமற்போனோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்....

97 பேருக்கு வீட்டுத்திட்டம் அமைக்க ஏற்பாடு.

97 பேருக்கு வீட்டுத்திட்டம் அமைக்க ஏற்பாடு. 97 பேருக்கு வீட்டுத்திட்டம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 97 பயனாளிகளிற்கான வீட்டுத்திட்டம்...

வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட ஐவர் கைது.

வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட ஐவர் கைது. வவுனியா பூம்புகார் சுடலைக்கு அருகே ஆயுதங்களுடன் நின்ற தென்னிலங்கையினை சேர்ந்த ஜவரை நேற்று (17.03) அதிகாலை 01.00 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்....

பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்.

பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம். பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கலப்பிட்டிய சந்தியிலிருந்து ஹரங்கல சந்தி வரையுள்ள சுமார் 9 கிலோ மீற்றர் பிரதான...

வடக்கில் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை.

வடக்கில் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை. வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு...

மாணவியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய ஆசிரியர் கைது!

மாணவியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய ஆசிரியர் கைது! பதினைந்து வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய ஆசிரியர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த...

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை முற்றுகையிடப்போகும் இலங்கை தரப்புக்கள்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை முற்றுகையிடப்போகும் இலங்கை தரப்புக்கள். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கச் செல்லும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும், இலங்கை அரசதரப்பு பிரதிநிதிகளும்...

ஐ.நாவில் புதிய பிரேரணைக்காக பிரிட்டனுக்கு கூட்டமைப்பு நன்றி!

ஐ.நாவில் புதிய பிரேரணைக்காக பிரிட்டனுக்கு கூட்டமைப்பு நன்றி! ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் தற்போதைய 40ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேசக் கண்காணிப்பை இடைவிடாது...

இலங்கையில் முச்சக்கர வண்டி பயன்பாட்டுக்கு தடை!

இலங்கையில் முச்சக்கர வண்டி பயன்பாட்டுக்கு தடை! இலங்கையில் வீதிகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு பயன்பாட்டில் உள்ள முச்சக்கர...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net