//anjeng editor2 | Mukadu

மறக்கவும் மன்னிக்கவும் பொருத்தமான புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மறக்கவும் மன்னிக்கவும் பொருத்தமான புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பலதரப்பட்டவர்களும் இன்று கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர்....

பேரறிவாளன் உட்பட்ட 7 பேரையும் மன்னித்து விட்டோம்!

பேரறிவாளன் உட்பட்ட 7 பேரையும் மன்னித்து விட்டோம்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வரும் 7 பேரையும் மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர்...

ஜெனீவா செல்லும் ஆளுநரிடம் மகஜர்கள் கையளிப்பு!

ஜெனீவா செல்லும் ஆளுநரிடம் மகஜர்கள் கையளிப்பு! ஜெனீவா செல்லும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் மக்களால் நேற்று(புதன்கிழமை) மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சந்திப்பித்தின்போது...

அபினந்தனுக்கு ஒரு நீதி? பாலசந்திரனுக்கு ஒரு நீதியா?

அபினந்தனுக்கு ஒரு நீதி? பாலசந்திரனுக்கு ஒரு நீதியா? இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்டு அவரது புகைப்படமும் காணொளியும் வெளிவந்தபோது ஜெனிவா உடன்படிக்கையின்படி...

புகலிடம் கோரி வெளிநாடு சென்ற இலங்கை படையினர்!

புகலிடம் கோரி வெளிநாடு சென்ற இலங்கை படையினர்! இலங்கையில் போர் முடிந்து பத்து ஆண்டுகள் நிறைவடையப்போகும் சூழலிலும், வெளிநாடுகளில் படகு வழியாக தஞ்சமடையும் முயற்சிகள் தொடர்ந்து வருவது தவிர்க்கப்பட...

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் நாளைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

இலங்கை உட்பட பல நாடுகளில் பேஸ்புக், வட்ஸ்அப் முடங்கியது ஏன்?

இலங்கை உட்பட பல நாடுகளில் பேஸ்புக், வட்ஸ்அப் முடங்கியது ஏன்? பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய செயலிகள் முடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் ஏற்பட்ட...

இம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் .

இம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் . 2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம்...

மட்டக்களப்பில் தவழ்ந்து சென்று கேணியில் விழுந்து குழந்தை பலி!

வீட்டினுள்ளே உணவு தயாரித்து கொண்டிருந்த தாய்: தவழ்ந்து சென்று கேணியில் விழுந்து குழந்தை பலி..,! தாய் உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது தவழ்ந்து சென்று, ஒன்றரை வயது குழத்தை அருகில் இருந்த...

வவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்ற இருவர் கைது!

வவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்ற இருவர் கைது! வவுனியாவில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வவுனியா...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net