அம்பாறையிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராட்டம்!

அம்பாறையிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராட்டம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை சர்வதேச மகளிர் தினம் பெண்களாகிய எங்களுக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து,...

நுண்கடன் கொடுமை! வவுனியாவில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

நுண்கடன் கொடுமை! வவுனியாவில் பெண்கள் ஆர்ப்பாட்டம்! நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெண்கள் வாங்கிய கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி வவுனியா ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....

பிரித்தானியாவில் மிக திறமையான சிறுமி விருதை பெற்ற இலங்கை சிறுமி.

பிரித்தானியாவில் மிக திறமையான சிறுமி விருதை பெற்ற இலங்கை சிறுமி. சிறுமிகளில் மிக திறமையான சிறுமி என்ற விருதை பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை சிறுமி ஒருவர் பெற்றுள்ளார். இந்த விருது...

அவுஸ்திரேலியாவில் மற்றுமொரு அகதி தற்கொலைக்கு முயற்சி!

அவுஸ்திரேலியாவில் மற்றுமொரு அகதி தற்கொலைக்கு முயற்சி! சிட்னி விலவூட் அகதிகள் தடுப்பு முகாமில் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

ஈழத்தமிழர் மறக்க முடியாத உயரிய மனிதர் இயற்கை எய்தினார்!

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத உயரிய மனிதர் இயற்கை எய்தினார்! யாழ். பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் என்.சிவராஜா அவர்கள் நேற்று மாலை யாழில் வைத்து இயற்கை...

வவுனியாவில் 35 இலட்சம் கேட்டு கடத்தப்பட்ட 8 வயதுச் சிறுவன் மீட்பு!

வவுனியாவில் 35 இலட்சம் கேட்டு கடத்தப்பட்ட 8 வயதுச் சிறுவன் மீட்பு : தாயின் சகோதரர் மற்றும் சித்தப்பா கைது!! வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 8 வயது சிறுவன்...

நாட்டின் முன்னேற்றத்திற்கான பெண்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.

நாட்டின் முன்னேற்றத்திற்கான பெண்களின் அர்ப்பணிப்பு மகத்தானது. கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளின் போது பெண்கள் அச்சமின்றி துணிச்சலுடன் செயற்பட்டதன் மூலம் நாட்டை...

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுங்கள்! மோடியிடம் கோரிக்கை

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுங்கள்! மோடியிடம் கோரிக்கை முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும்...

கொழும்பில் வெடிப்பு சம்பவம்!

கொழும்பில் வெடிப்பு சம்பவம்! கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிவாயு...

புதிய அரசியலமைப்பை கண்காணிக்கின்றது அமெரிக்கா.

புதிய அரசியலமைப்பை கண்காணிக்கின்றது அமெரிக்கா. புதிய அரசியலமைப்பு முயற்சிகள் குறித்து அமெரிக்காவின் கண்காணிப்பு தொடர்ந்துகொண்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்ளிட்ஸ் (ALAINA...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net