வவுனியாவில் கிரவல் மண்ணுக்குள் காணப்பட்ட மர்ம பொருள்.

வவுனியாவில் கிரவல் மண்ணுக்குள் காணப்பட்ட மர்ம பொருள். வவுனியா பட்டாணிசூர் பகுதியில் இன்று வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் குண்டு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும்...

நிதி மோசடியில் ஈடுபட்ட யாழின் பிரபல கல்லூரி அதிபர்!

நிதி மோசடியில் ஈடுபட்ட யாழின் பிரபல கல்லூரி அதிபர்! யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் மிகப் பாரிய நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில்...

யாழில் லொறிக் கதவு உடைந்து விழுந்ததில் இளைஞன் பலி.

யாழில் லொறிக் கதவு உடைந்து விழுந்ததில் இளைஞன் பலி. பாரவூர்தியிலிருந்து(லொறி) இரும்புப் பொருட்களை இறக்கிய போது திடீரென பாரவூர்தியின் கதவு உடைந்து விழுந்ததில் யாழ். கோண்டாவில் பகுதியைச்...

ஒன்றாய்க் கூடிய அரசியல் எதிரிகள்.

ஒன்றாய்க் கூடிய அரசியல் எதிரிகள். சிறிலங்காவின் எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள், நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர். அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில்...

வடக்கு கடலில் 86 கிலோ கேரள கஞ்சா மீட்பு

வடக்கு கடலில் 86 கிலோ கேரள கஞ்சா மீட்பு இலங்கை கடற்படையினர் 86.4 கிலோ கேரள கஞ்சாவை வடபகுதிக் கடலில் கைப்பற்றி உள்ளனர். டிங்கி படகினூடாக இந்த கேரளக் கஞ்சா கடத்தப்பட்ட போதே, நடுக்கடலில் வைத்து...

இந்திய-பாகிஸ்தான் பதற்றம்; இலங்கை கடும் கவலை!

இந்திய-பாகிஸ்தான் பதற்றம்; இலங்கை கடும் கவலை! காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமாவில் இந்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக...

இலங்கையில் உயிரியல் விஞ்ஞான தொழில்நுட்பத்தில் கஞ்சா செடி

உயிரியல் விஞ்ஞான தொழில்நுட்பத்தில் கஞ்சா செடி வளர்ப்பு: அதிர்ச்சியில் பொலிஸார்! இலங்கையில் உயிரியல் விஞ்ஞான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கஞ்சா செடி வளர்த்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

ஏப்ரல் மாதத்திலிருந்து இலங்கையில் புதிய விசா நடைமுறை

ஏப்ரல் மாதத்திலிருந்து இலங்கையில் புதிய விசா நடைமுறை சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அந்த வகையில், பிரித்தானியா,...

பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அலட்சியப் போக்கு!

பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அலட்சியப் போக்கு! பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அலட்சியமாகச் செயற்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிஸ்ட் குறிப்பிட்டுள்ளார்....

இரு கட்சிகள் ஒன்றிணைந்த நிலையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும்!

இரு கட்சிகள் ஒன்றிணைந்த நிலையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும்! இரு கட்சிகள் ஒன்றிணைந்த நிலையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...
Copyright © 0095 Mukadu · All rights reserved · designed by Speed IT net