Posts by Nithi

கொக்கேய்ன் பயன்படுத்தும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்? கொக்கேய்ன் போதைப்பொருளை பயன்படுத்தும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தமது பட்டியலில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க...

புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் தொடர்பில் கருணா வெளியிட்டுள்ள தகவல்! புலம்பெயர் நாடுகளிலுள்ள பல இளைஞர்கள் இலங்கைக்கு திரும்பி வர எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி...

புலிக்குணம் போகா தமிழர் தேசம் – (தமிழ் சரண்) தலைமை இல்லாத மக்கள் அல்லஇது தலைவன் வளர்த்த மக்கள் விதைத்தமை முளைக்கும் வரை அறுவடைக்கு காத்து இருப்போம்உழைக்கும் கரங்களாய் .. அரசியல் கடந்த மக்கள்அத்தனையும்...

திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். திருகோணமலை,...

வெடிமருந்துக் குழாய்கள் மீட்பு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் ஒரு கிலோவுக்கும் அதிக தொகையுடைய 11 வெடிமருந்துக் குழாய்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமத்திய...

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மகஜர் கையளிப்பு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளித்துள்ளனர். இந்த மகஜர்...

யாழில் தாயின் மரணத்தை தாங்க முடியாத மகள் தற்கொலை! யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதடி மத்தி கைதடியைச்...

தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க லண்டனிலும் போராட்டம்! இன்றைய தினம் (25)காலை 10.00 க்கு பிரிட்டன் பிரதமர்அலுவலகத்திற்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய...

கண்ணீரால் நனைந்தது கிளிநொச்சி.. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தா எனக் கதறிய உறவுகளால் கிளிநொச்சி இன்று கண்ணீரால் நனைந்து. சர்வதேசத்திடமும், அரசிடமும்...

ஓமானில் கோர விபத்து – இலங்கையை சேர்ந்த தாயும் 3 பிள்ளைகளும் பலி! ஓமானில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையை சேர்ந்த குடும்பம்...