ரஜனி ஸ்டைலில் அசத்திய பிரபல இலங்கை வீரர்!

வீழ்வேன் என நினைத்தாயோ…! ரஜனி ஸ்டைலில் அசத்திய பிரபல இலங்கை வீரர்! நான் வீழ்வேன் என நினைத்தாயோ என இலங்கை அணியின் முன்னாள், நட்சத்திர கிரிக்கட் விரர் ரஸல் ஆர்னல்ட் தமிழில் டுவிட் பதிவொன்றை...

முள்ளிக்குளத்தை படையினர் விடுவித்தால் ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யமுடியும்!

முள்ளிக்குளத்தை படையினர் விடுவித்தால் ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யமுடியும்! சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாண விஜயத்தை மேற்கொண்ட நிலையில் யாழ்ப்பாணம் அடுத்து கிளிநொச்சி...

கிளிநொச்சி வட்டக்கச்சியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள 394 ஏக்கர் விவசாய வளம்!

கிளிநொச்சி வட்டக்கச்சியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள 394 ஏக்கர் விவசாய வளம்! கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய விவசாய வளங்களில் ஒன்றான வட்டக்கச்சி விவசாயப்பண்ணையின் 394 ஏக்கர் பத்துவருடங்களாக...

தமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள்!

தமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் ! தமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது....

புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்டதொப்பிகள், வெடிமருந்துகள் மீட்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்டதொப்பிகள், வெடிமருந்துகள் மீட்பு! அனுராதபுர நகர சபை குப்பை சேகரிக்கும் நிலையத்திற்கு அருகாமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை...

முல்லைத்தீவில் சர்வதேச விசாரணை கோரி ஐநாவுக்காக கையெழுத்துப் போராட்டம்!

முல்லைத்தீவில் சர்வதேச விசாரணை கோரி ஐநாவுக்காக கையெழுத்துப் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு கிழக்கு தழுவிய வகையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐநாவுக்கு வழங்க...

ரணில் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!

ரணில் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் எதிர்ப்பு தெரிவித்த மக்கள்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்...

பிரதமர் தலைமையில் முல்லைத்தீவில் மீளாய்வு கூட்டம்!

பிரதமர் தலைமையில் முல்லைத்தீவில் மீளாய்வு கூட்டம்! முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு...

இன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

இன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்! இன்று காலை யாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் சமயோகிதத்தால் தடுக்கப்பட்டது. இன்று காலை...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக!

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக! வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பிளவு பகுதியில் இன்று (16) அதிகாலை 4.30 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில்...
Copyright © 5393 Mukadu · All rights reserved · designed by Speed IT net