Posts by Nithi

விமான நிலைய பெண் ஊழியர் தங்க ஆபரணங்களுடன் கைது! கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுப்படும் பெண் ஊழியர் ஒருவர் தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஒரு...

பாகிஸ்தான் -இலங்கைக்கிடையிலான விமான சேவை மீள ஆரம்பம். மூன்று மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை இன்று (01) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

வவுணதீவு பொலிஸார் கொலைத் திட்டம்: கட்டளையிட்டது யார்? வவுணதீவில் இரு பொலிஸார் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவே செயப்பட்டுள்ளமை கடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப்...

பிராந்தியப் பாதுகாப்புக்கு ஈரானே அச்சுறுத்தலாக உள்ளது! பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஈரான் இருந்து வருகிறது என சவுதி அரேபிய மன்னர் சல்மான்...

மழையோடு மண் விடியும் மழையோ டொரு புயலே நிதம் மண் மீதொரு பிழையே நிலமே எழு திசை யாவிலும் குளமே தரு மழையே எழு வானிடை விழுவான் கதிர் கரு மா முகில் எழவே தரு வானிடை முழுவான் திசை பெரு வானவில் எனவே...

மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்! மோடி தலைமையிலான புதிய அரசு தனது முதல் பட்ஜெட்டை எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி தாக்கல் செய்யவுள்ளது.இந்த பட்ஜெட்டை, நிதி அமைச்சர் நிர்மலா...

இலங்கைக்கான பயண எச்சரிக்கையை இத்தாலி தளர்த்தியது! இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு விடுத்திருந்த பயண எச்சரிக்கையை இத்தாலி தளர்த்தியுள்ளது. இத்தாலி வெளியுறவுத்துறை...

ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ளார். அந்தவகையில், வரும் நவம்பர் 9 இலிருந்து டிசம்பர் 9 இற்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென அவர்...

தமிழகம் புறக்கணிக்கப்பட முழு காரணம் பிரதமர் மோடி தான்! மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அ.தி.மு.க. பெற்றிருக்கிறது. இவர்களது ஆதரவு என்பது மத்திய பா.ஜ.க. அரசுக்கு மிகமிக அவசியமாகும். ஆனாலும்...

பொலிஸ்துறையின் தகவல் வலையமைப்பு மீது வைரஸ் தாக்குதல்! இலங்கை பொலிஸ் துறையின், பொலிஸ் நிலையங்களுக்கு இடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் மெய்நிகர் தகவல் வலையமைப்பு...