வடக்கு மக்களுக்கு தண்ணீர் பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு!

வடக்கு மக்களுக்கு தண்ணீர் பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு! வடக்கு மக்களின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதன் மூலமே தமது நோக்கம் முழுமையடையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

கண்ணிவெடி அகற்றுனர்களின் மனிதநேயப்பணி!

கண்ணிவெடி அகற்றுனர்களின் மனிதநேயப்பணி! கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் மிதி வெடி அகற்றுனராக பணிபுரியும் ஒருவரின் வீட்டினை சார்ப் நிறுவனத்தின் கண்ணிவெடி அகற்றுனர்கள் புனரமைத்து கொடுத்துள்ளனர்....

வவுனியா நகர திடீர் மரணவிசாரணை அதிகாரியாக ஹரிபிரசாத் பதவியேற்றார்!

வவுனியா நகர திடீர் மரணவிசாரணை அதிகாரியாக ஹரிபிரசாத் பதவியேற்றார்! வவுனியா – தாண்டிகுளத்தில் வசித்துவரும் கருணாநிதி ஹரிபிரசாத் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகமட் ரியால்...

மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி அறிமுகம்!

மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி அறிமுகம்! இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வரையில் மோட்டார் வாகனங்கள் மீது காபன் வரி அறவிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது....

பால்மாவுக்கு தட்டுப்பாடு வரும்!

பால்மாவுக்கு தட்டுப்பாடு வரும்! கடுமையான செலவினம் காரணமாக இலங்கையின் பல முன்னணி பால்மா இறக்குமதியாளர்கள் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு கூட்டாகத் தீர்மானித்திருப்பதாகத் தெரியருகிறது....

ஒரு கோடியே 84 இலட்சம் ரூபா கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது!

ஒரு கோடியே 84 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது! மன்னார் வங்காலை கடற்பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் ஒரு கோடியே 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள...

புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழர்களுக்கு தீர்வு வேண்டும்!

புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழர்களுக்கு தீர்வு வேண்டும்! தமிழ் மக்களின் அரசியல் ரீதியான கோரிக்கைகளை புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின்...

யார் இந்த மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா? இவர் மீதான குற்றங்கள் என்ன?

யார் இந்த மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா? இவர் மீதான குற்றங்கள் என்ன? விடுதலை புலிகளுடனான இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இலங்கை இராணுவத்தின் 53 வது...

நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் இருவரின் பதவியில் மாற்றம்!

நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் இருவரின் பதவியில் மாற்றம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட 9 மாகாண ஆளுநர்களின் இருவரின் பதவியில் சிறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில்...

கருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது!

கருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது! கருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது எனவும், அவருக்குத் தக்க தண்டனை கிடைக்கும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net