யாழில் பூட்டிய அறைக்குள் தூக்கில் தொங்கிய யுவதி!

யாழில் பூட்டிய அறைக்குள் தூக்கில் தொங்கிய யுவதி! பூட்டிய அறைக்குள்ளிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ். அச்சுவேலி தெற்குப்...

மட்டக்களப்பில் புதிய ஆளுநரின் ஆதரவாளர்களால் நேர்ந்த பரிதாபம்!

மட்டக்களப்பில் புதிய ஆளுநரின் ஆதரவாளர்களால் ஐந்து மாடுகளுக்கு நேர்ந்த பரிதாபம்! புதிய ஆளுநரின் பதவியேற்புக்காகச் சென்ற ஆதரவாளர்கள் தெருவில் நடமாடிய 5 மாடுகளை மோதிவிட்டு சென்றுள்ளதாக...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அக்கறை அரசிற்கு உண்டா?

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அக்கறை அரசிற்கு உண்டா? முதன் முறையாக தமிழர் ஒருவர் வட. மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயம் என வடக்கு மாகாணத்தின்...

யுத்தக்குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய உள்நாட்டு பொறிமுறை போதுமானது!

யுத்தக்குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய உள்நாட்டு பொறிமுறை போதுமானது! யுத்தக்குற்றச்சாட்டுக்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தை, நாடுவதனை விடுத்து உள்நாட்டிலேயே அதற்கான விசாரணைகளை மேற்கொண்டு...

வடக்கு மாகாண ஆளுநர் விவகாரம்! மைத்திரி – மஹிந்தவுக்கு இடையில் மோதல்!

வடக்கு மாகாண ஆளுநர் விவகாரம்! மைத்திரி – மஹிந்தவுக்கு இடையில் மோதல்! வட மாகாண ஆளுநராக தனக்கு நெருக்கமானவரை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி...

திருகோணமலையில் அண்ணனை சுட்டுக்கொலை செய்ய முயன்ற தம்பி!

திருகோணமலையில் அண்ணனை சுட்டுக்கொலை செய்ய முயன்ற தம்பி! திருகோணமலையில் குடும்ப தகராறு காரணமாக தம்பி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அண்ணன் நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இராஜாங்க சுகாதார அமைச்சரின் இணைப்பு செயலாளர் நியமனம்!

இராஜாங்க சுகாதார அமைச்சரின் இணைப்பு செயலாளர் நியமனம்! சுகாதார மற்றும் சுதேசிய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் இணைப்பு செயலாளராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் நியமிக்கப்பட்டுள்ளார்....

திருமணமாகி சில மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞர்கள்!

திருமணமாகி சில மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞர்கள்! கிளிநொச்சில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்கச்சியில் இராணுவ...

வட மாகாணத்தின் புதிய ஆளுநர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

வட மாகாணத்தின் புதிய ஆளுநர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்! புதிய வட மாகாண ஆளுநராக சுரேஷ் ராகவன் இன்று யாழ். பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

தங்கச்சங்கிலியை அபகரித்த சந்தேகநபர் சிக்கினார்.

தங்கச்சங்கிலியை அபகரித்த சந்தேகநபர் சிக்கினார். நுவரெலியா- ஹற்றன் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியினை அபகரித்துச்சென்ற சந்தேகநபரை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து பிடித்துள்ளனர்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net