கிளிநொச்சியில் டெங்கு நோய் பரவும் அபாயம்!

கிளிநொச்சியில் டெங்கு நோய் பரவும் அபாயம்! சுகாதார அமைச்சின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது....

இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிப்பு

இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக, இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட...

நான் அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்!

நான் அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்! மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அமைச்சு ஒன்று கிடைக்காத பட்சத்தில் தான் அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என முன்னால் கல்வி இராஜாங்க...

9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்தது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்.

முல்லைத்தீவு இந்து புரம் கிராமத்தில் 9 வயது சிறுவனைக்கொண்டு குளோரின் கரைப்பித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள இந்துபுரம்...

பிரதமர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம்

பிரதமர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (28) கிளிநொச்சிக்கு விஜயம் செய்கிறார். சீரற்ற காலநிலையின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை நேரில்...

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என அமைச்சர் அஜித் பீ பெரேரா இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்....

ஏழு கோடி மோசடி செய்த சண். குகவரதன்?

ஏழு கோடி மோசடி செய்த சண். குகவரதன்? ஏழு கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் சம்பம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதனுக்கு, அமைச்சர் மனோ கணேசன் கடிதம் ஒன்றை...

எச்சரிக்கை – மழையுடன் கூடிய காலநிலையினால் டெங்கு நுளம்புகள்!

எச்சரிக்கை – மழையுடன் கூடிய காலநிலையினால் டெங்கு நுளம்புகள்! தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் டெங்கு நுளம்புகள் பற்றி கவனம் செலுத்துமாறு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச...

மழை வீழ்ச்சியில் குறைவை எதிர்பார்க்கலாம்!

மழை வீழ்ச்சியில் குறைவை எதிர்பார்க்கலாம்! நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து தற்காலிகமாக சற்று குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 40 பேர் கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 40 பேர் கைது! இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் 40 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net