//anjeng editor2 | Mukadu

இலங்கைக்கு வாருங்கள்! சி.வி. அழைப்பு

இலங்கைக்கு வாருங்கள்! சி.வி. அழைப்பு இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.ஸ்டாலினுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்....

தீவிரவாத உரையை கேட்போருக்கு அன்பளிப்பு கொடுத்த சஹ்ரான்!

தீவிரவாத உரையை கேட்போருக்கு அன்பளிப்பு கொடுத்த சஹ்ரான்! உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹஷீமிற்கு நெருக்கமான ஐந்து பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்....

ரிஷாட்டிடம் அரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் வாக்குமூலம்!

ரிஷாட்டிடம் அரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் வாக்குமூலம்! அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார். கடந்த 2014/2015 காலப்பகுதியில்...

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை! மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி! வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுங்கேணியில் இரவு 8.30 மணிக்கு இடம்பெற்ற இவ்விபத்தில்...

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயார்!

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயார்! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டுக்காக களமிறங்குவதற்கு தயாராக உள்ளதாக இலங்கையின் முதல்தர வர்த்தகரான தம்பிக்க பெரேரா தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில்...

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் மைத்திரி!

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ள பிரதமர் நரேந்திர...

யாழில் காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை!

யாழில் காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை! யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் பாவனையில் உள்ள காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை...

ஆடு நனைகிறது என ஓநாய் அழக்கூடாது!

ஆடு நனைகிறது என ஓநாய் அழக்கூடாது : மட்டக்களப்பு பல்கலை தொடர்பிலான குற்றச்சாட்டுக்கான பதிலே இது !!! ஷரியா பல்கலைக்கழகம் அமைவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் அனுமதி வழங்க மாட்டேன் என்று...

பாடசாலைக்குள் கைக்குண்டு! : சந்தேக நபர் கைது !

பதுரலிய பிரதேசத்தில் பாடசாலை வளாகமொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net