வடக்கின் அபிவிருத்திகளுக்கு அரசியல் வாதிகள் ஒத்துழைப்பு தரவில்லை!

வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், எனினும் இவ்விடயங்களில் அரசியல்வாதிகள் தன்னுடன் இணைந்து செயற்படவில்லையென...

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு- பொலிஸ் அதிகாரி பலி!

மாத்தறையில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தின் ஊருமொத்த பகுதியில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச்...

நாங்கள் தப்பி ஓடமாட்டோம்!

நாங்கள் தப்பி ஓடமாட்டோம்! எனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்க முடியுமாக இருந்தால் இதற்கு முகம்கொடுப்பதற்கு எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை....

முஸ்லிம் தலைமைகள் மக்களுக்காக பேசாமல் மக்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கின்றனர்

முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்று மக்களுக்காக பேசாமல் மக்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கின்றனர் -தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் மாமனிதர் அஷ்ரஃப்பிற்கு நிகர் அவரே தவிர வேறு யாருமில்லை...

பயங்கரவாதம் என்றால் என்னவென்று காட்டிவிட்டுச் சென்ற நாள்!

பயங்கரவாதம் என்றால் என்னவென்று காட்டிவிட்டுச் சென்ற நாள்! ஏக்கம், துன்பம், வேதனை ஏன் சந்தோசத்தின் உச்சத்திலும் அதனை பகிர்ந்துகொள்ள இறைவனையே நாடிச் செல்கின்றோம். ஆறுதல் தேடிச் சென்ற இடத்தில்...

இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி இராணுவத்தை களமிறக்க அமெரிக்கா முயற்சி!

இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி இராணுவத்தை களமிறக்க அமெரிக்கா முயற்சி! இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி தமது நாட்டு இராணுவத்தை களமிறக்கவே அமெரிக்கா முயற்சித்து வருவதாக மஹிந்த ஆதரவு...

தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புக்கள் மோசடி மிக்கவை!

தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புக்கள் மோசடி மிக்கவை! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மோசடி மிக்கவை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த...

வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது! நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையடுத்து அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...

யாழில் பிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர்!

யாழில் பிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர்! யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத்...

ரிஷாத் குறித்து முக்கிய தீர்மானம்!

ரிஷாத் குறித்து முக்கிய தீர்மானம்! அமைச்சர் ரிஷாத் பதியூதீன் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net