ரிஷாத் இராஜினாமா செய்யத் தயார்!

ரிஷாத் இராஜினாமா செய்யத் தயார்! ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு நான் தயா­ராக உள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன்,...

இலங்கையில் சிசு மரணங்களின் வீதம் குறைவு.

இலங்கையில் சிசு மரணங்களின் வீதம் குறைவு. கர்ப்ப காலத்தில் 28 வார காலப்பகுதியினுள் இறக்கும் சிசு மற்றும் பிறந்து 7 நாட்களில் ஏற்படும் சிசு மரணங்களை குறைத்துக் கொண்ட நாடுகளில் இலங்கை சிறந்த...

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு!

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு! தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் முள்ளிவாய்க்கால்...

அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, இருவர் காயம்!

அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, இருவர் காயம்! அம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர பெரலிஹல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர்...

குமுதினிப் படுகொலையின் நினைவு நாள் நிகழ்வுகள்

குமுதினிப் படுகொலையின் நினைவு நாள் நிகழ்வுகள் குமுதினி படகில் பயணித்த போது நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 34ஆவது நினைவு நாள் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன....

பயங்கரவாதிகளின் 1000 கோடி சொத்துக்களை அரச உடமையாக்குவதற்கு நடவடிக்கை!

பயங்கரவாதிகளின் 1000 கோடி சொத்துக்களை அரச உடமையாக்குவதற்கு நடவடிக்கை! ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரச உடமையாக்குவதற்கு குற்ற விசாரணை திணைக்களம்...

மன்னாரில் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தவர் கைது!

மன்னாரில் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தவர் கைது! மன்னார் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று இரவு குடும்பத் தகறாறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த...

தமிழீழ விடுதலையை பா.ஜ.க அரசால் தடுத்திட முடியாது!

தமிழீழ விடுதலையை பா.ஜ.க அரசால் தடுத்திட முடியாது! தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசு 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ள நிலையில், தமிழீழ விடுதலையை பா.ஜ.க அரசால் தடுத்திட முடியாது...

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்....

மீண்டும் நானே பிரதமராக வருவேன்!

மீண்டும் நானே பிரதமராக வருவேன்! இந்திய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் நானே பிரதமராக வருவேன் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பீகார்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net