ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!

ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு! அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 60 நாடாளுமன்ற உறுப்பினர்களினால்...

இலங்கையில் பத்திரிகையாளர்களிற்கு புதிய ஆபத்து?

இலங்கையில் பத்திரிகையாளர்களிற்கு புதிய ஆபத்து? மகிந்த ராஜபக்ச காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை புலனாய்வு துறை அதிகாரியொருவர்...

தனமல்வில குடா ஓயா பகுதியில் பெருந்தொகையிலான ஆயுதங்கள் மீட்பு.

தனமல்வில குடா ஓயா பகுதியில் பெருந்தொகையிலான ஆயுதங்கள் மீட்பு. விவசாயப் பண்ணையருகேயுள்ள ஆயுதக் கிடங்கினை குடா ஓயா பொலிசார் கண்டு பிடித்து பெருந்தொகையிலான ஆயுதங்களை மீட்டதுடன்,விவசாயப்...

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் சோதனை நடவடிக்கை.

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் சோதனை நடவடிக்கை. யாழ் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் இன்று காலை எட்டு முப்பது மணிமுதல் (16.05.2018 ) இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை நடவடிக்கை...

ஈழத்தமிழர்களுக்கு நீதிகிட்டுவதற்காக தொழிற்கட்சி தொடர்ந்து பாடுபடும்!

ஈழத்தமிழர்களுக்கு நீதிகிட்டுவதற்காக தொழிற்கட்சி தொடர்ந்து பாடுபடும் – பிரித்தானிய நாடாளுமன்றில் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உறுதி. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி...

சிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்!

சிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்! சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பிலும், அவர்கள் அண்மையில்...

வடக்கு கடற்பகுதியில் அதிக கேரளா கஞ்சா மீட்பு!

வடக்கு கடற்பகுதியில் அதிக கேரளா கஞ்சா மீட்பு! வடக்கு கடற்பகுதியில் 78 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்படையினர் மாமுனை, செம்பியன்பத்துக்கு...

நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடு!

நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடு – மீறினால் தடை! நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டதை அடுத்து நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடுகளை பேஸ்புக் நிறுவனம்...

கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் தீவிரவாதம் குறித்து பேசிவருகிறார்!

கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் தீவிரவாதம் குறித்து பேசிவருகிறார்! மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்நோக்கத்துடன் தீவிரவாதம் குறித்து பேசிவருவதாக பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்...

மக்களை அச்சத்திற்குள் வைத்திருக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது!

மக்களை அச்சத்திற்குள் வைத்திருக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது! மக்களை அச்சத்திற்குள் வைத்திருக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net