தற்கொலை குண்டுதாரியின் தலை பெற்றோரினால் இனங்காணப்பட்டுள்ளது.

தற்கொலை குண்டுதாரியின் தலை பெற்றோரினால் இனங்காணப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரியின்...

வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்!

வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்! இலங்கையில் காணப்படும் தற்போதைய நிலவரத்தை உரியமுறையில் கையாளாவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில்...

வடமாகாண பாதுகாப்பிற்கு 10 வாகனங்கள் வழங்கு நடவடிக்கை!

வடமாகாண பாதுகாப்பிற்கு 10 வாகனங்கள் வழங்கு நடவடிக்கை! நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்களை...

நாட்டு மக்கள் சட்டத்தை கையில் எடுக்க நேர்ந்துள்ளது!

நாட்டு மக்கள் சட்டத்தை கையில் எடுக்க நேர்ந்துள்ளது! நாட்டை பொறுபேற்க அரசாங்கம் என்ற ஒன்று கிடையாது. சூழ்நிலைக்கேற்ற தீர்மானங்களை எடுக்கவோ மக்களுக்கு சரியான வழியைக்காட்டவோ சிறந்த தலைமைத்துவமும்...

இன்றைய நாணய மாற்று விகிதம் – 14.05.2019

இன்றைய நாணய மாற்று விகிதம் – 14.05.2019 இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 178.3773   ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது...

அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம்!

அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம்! நாட்டின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு மோதல்கள் ஏற்படாதவாறு செயற்படுமாறும், அப்பாவிகளான முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை...

டேன் பிரியஸாத் கைது!

டேன் பிரியஸாத் கைது! ‘ நவ சிங்ஹலே ‘ அமைப்பின் தலைவர் டேன் பிரியஸாத் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு – வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம்மாற்றுமாறு...

பரந்தன் ஏ35 வீதியின் உடையார்கட்டு சந்தியில் விபத்து: ஒருவர் பலி!

பரந்தன் ஏ35 வீதியின் உடையார்கட்டு சந்தியில் விபத்து: ஒருவர் பலி! முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியின் உடையார் கட்டு சந்திப்பகுதியில் நேற்று (13.05.2019) இடம்பெற்ற வீதி விபத்தில் உழவனூர் பகுதியினை...

தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் அடையாள உண்ணாவிரதம்.

11-05-19 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் 10 Downing St முன்பு ஆரம்பமாகும். தொடர்ந்து 18ம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அடையாள உண்ணாவிரதமும், வீதியோரக் கண்காட்சியும்,...

ஜெர்மன் ஹோட்டலில் அம்பு தாக்கிய 3 சடலங்கள் மீட்பு

ஜெர்மன் ஹோட்டலில் அம்பு தாக்கிய 3 சடலங்கள் மீட்பு ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் அம்புகளால் துளைக்கப்பட்டு மூவர் உயிரிழந்து காணப்பட்டனர். மூவரும் ஜெர்மானியர்கள்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net