உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவது உறுதி!

உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவது உறுதி! “உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது உறுதி” என்று இந்திய அணியின் முன்னாள் அணித்...

சுவீடன் இராஜதந்திரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றம்!

சுவீடன் இராஜதந்திரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றம்! சுவீடன் இராஜதந்திரிகள் இருவரை ரஷ்யா, தமது நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளதாக, சுவீடன் வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ரஷ்ய...

அரச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு பெயர் சூட்டப்பட்டது!

அரச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு பெயர் சூட்டப்பட்டது! அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கிள் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹறிசன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது....

ஆடை களஞ்சியசாலையில் தீ விபத்து – 5 பேர் பலி!

ஆடை களஞ்சியசாலையில் தீ விபத்து – 5 பேர் பலி! மஹராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள ஆடையகமொன்றின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஐவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை)...

தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே!

தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே! தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே என பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சுமத்தினார். சென்னை விமான நிலையத்தில் வைத்து (புதன்கிழமை)...

பயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு!

பயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு! பயங்கரவாதம் தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது தவறென்றும் அதனை கட்டுப்படுத்த இரண்டு வருடங்களேனும்...

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை! நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை...

வவுனியாவில் வர்தகநிலையத்தில் தீ!

வவுனியாவில் வர்தகநிலையத்தில் தீ! வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தினால் இலட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது....

பயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்!

பயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்! சிரியாவை கேந்திரமாக கொண்டு செயற்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வலையமைப்பில் உள்ள இலங்கை பிரதிநிதிகளின் தீவிரவாத வலையமைப்பு...

கொழும்பில் பிரதான பள்ளிவாசல் வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

கொழும்பில் பிரதான பள்ளிவாசல் வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு! கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள பிரபல பள்ளிவாசல் வளாகத்தில் வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆர்.பிரேமதாஸ...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net