குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் தகவல்!

குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் தகவல்! ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுவிட்டனர்...

இன்று யாழ்.பல்கலை மாணவர்களின் பிணை தீர்ப்பு வெளியீடு.

இன்று யாழ்.பல்கலை மாணவர்களின் பிணை தீர்ப்பு வெளியீடு. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது....

சஹ்ரானுக்கு சொந்தமான வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வசம்.

சஹ்ரானுக்கு சொந்தமான வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வசம். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இலங்கை தலைவர் சஹ்ரானுக்குச் சொந்தமான வீட்டை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பெற்றுள்ளனர்....

ஐ.தே.க.விற்கு எதிராகவே பொலிஸார் செயற்படுகின்றனர்!

ஐ.தே.க.விற்கு எதிராகவே பொலிஸார் செயற்படுகின்றனர்! நீதி அனைவருக்கும் பொதுவானது என்ற போதிலும், பொலிஸார் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு எதிராகவே செயற்பட்டு வருவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல...

தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே புலிகளை பலப்படுத்தியது!

தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே புலிகளை பலப்படுத்தியது! தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

கிளிநொச்சியில் முஸ்லிம் வியாபார நிலையங்கள் சோதனை!

கிளிநொச்சியில் முஸ்லிம் வியாபார நிலையங்கள் சோதனை! கிளிநொச்சியில் உள்ள முஸ்லிம் வியாபார நிலையங்கள் படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்றுகடும் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன....

வவுனியாவில் பூட்டியிருந்த வீட்டில் இராணுவத்திற்கு கிடைத்த அதிர்ச்சி!

வவுனியாவில் பூட்டியிருந்த வீட்டில் இராணுவத்திற்கு கிடைத்த அதிர்ச்சி! வவுனியா-மன்னார் வீதி சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை பதினைந்து அடையாள அட்டை மற்றும் பல...

கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு : ஒருவர் கைது!

கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியில் ஆயுதங்கள் மீட்பு : ஒருவர் கைது! கிளிநொச்சி பூநகரி பொலீஸ் பிரவிற்கு உட்பட்ட முட்கொம்பன் பகுதியில் இன்று காலை இராணுவமும் பொலீசாரும் இனைந்து நடத்திய சுற்றிவளைப்பில்...

பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை!

பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை! அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இவ்வாறு குறித்த நபர்...

அப்பாவி முஸ்லிம்களை வருத்தாது ராஜபக்ஷேக்களிடம் விசாரியுங்கள்!

அப்பாவி முஸ்லிம்களை வருத்தாது ராஜபக்ஷேக்களிடம் விசாரியுங்கள்! நாட்டில் அரங்கேற்றப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக அப்பாவி முஸ்லிம் மக்களை வருத்தாது, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அணியினரை விசாரிக்குமாறு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net