Posts by Nithi

சமுத்ரா கப்பல் சிங்கப்பூர் பயணம்! சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பதற்காக சமுத்ரா கப்பல் சிங்கப்பூர் திங்கட்கிழமை திருகோணமலை துறைமுகத்திலிருந்து பயணமானது. இதில் கடற்படை...

பள்ளிவாசல்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை! பள்ளிவாசல்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலம் மீட்பு! வவுனியா ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியிலிருந்து இன்று (07.05.2019) அதிகாலை இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலத்தினை...

பயங்கரவாதி சஹ்ரானுக்கு நிதி வழங்கிய மத்திய கிழக்கு நாடுகள்! மத்திய கிழக்கைச் சேர்ந்த இரண்டு நாடுகள் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது....

யாழில் மூதாட்டி கழுத்து நெரித்து படுகொலை! யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பகுதியிலுள்ள வீடொன்றில் தனித்து வாழ்ந்து வந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை...

பாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப்...

பயங்கரவாதி சஹரான் இறந்துவிட்டாரா? இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென கருதப்படும் சஹரான் ஹாசிம் உள்ளிட்ட ஏனைய பயங்கரவாதிகள் தொடர்பான மரபணு பரிசோதனைக்கு...

மன்னாரில் 06 செல் கவர்கள் மீட்பு மன்னார் எழுத்தூர் பெரியகாமம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காணியில் இருந்து ஒரு தொகுதி செல் கவர் மூடப்பட்ட நிலையில் இன்று காலை 07 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது....

அச்சத்தை நீடிக்கச் செய்வதே தீவிரவாதிகளின் நோக்கம்! இலங்கையில் அச்சத்தை நீடிக்கச் செய்ய வேண்டும் என்பதே தீவிரவாதிகளின் நோக்கமாக இருக்கிறது என்றும் இதனை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 7 பெண்கள் உட்பட 54 பேர் கைது! ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை தாக்குதலுடன் தொடர்புடைய 54 பேர் அதிரடியாக...