குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று தாம் பதவிவிலகப்போவதில்லை!

குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று தாம் பதவிவிலகப்போவதில்லை! இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பேற்று ஒருபோதும் தாம் பதவிவிலகப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால...

கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கைது.

கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கைது. கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான ஒரு குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் விபரம் வெளியானது!

பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் விபரம் வெளியானது! ஈஸ்டர் தினத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம்!

மட்டக்களப்பில் ஐ.எஸ்.இன் ஆயுத உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு! மட்டக்களப்பில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம் தொடர்பான அதிர்ச்சிதரும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன....

பௌத்த கொடியில் செய்யப்பட்ட தலையணை!

பௌத்த கொடியில் செய்யப்பட்ட தலையணை! நபரொருவர் கைது! மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் பௌத்த கொடியில் செய்யப்பட்ட தலையணையினை இன்று பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். காத்தான்குடி பகுதியில்...

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்!

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்! யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின்...

சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை!

சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை! கொழும்பு சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக...

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது!

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது! யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள...

600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்!

600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்! இலங்கையில் இருந்து 600 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து,...

இராணுவம் மீதான அவநம்பிக்கை அதிகரித்துள்ளது!

இராணுவம் மீதான அவநம்பிக்கை அதிகரித்துள்ளது! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவென வருகைதந்த இராணுவம் மாணவர்களையும், சிற்றூண்டிச்சாலை நடத்துனரையும் கைது செய்திருப்பது...
Copyright © 5405 Mukadu · All rights reserved · designed by Speed IT net