இந்து ஆலயங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கோரிக்கை.

இந்து ஆலயங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கோரிக்கை. உயிர்த்த ஞாயிறு தினத்தில் தொடர்குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளின் அடுத்த இலக்காக பௌத்த விகாரைகள் இருக்கக்கூடும்...

பாடசாலைகளுக்கு அருகில் வாகனம் நிறுத்த தடை!

பாடசாலைகளுக்கு அருகில் வாகனம் நிறுத்த தடை! நாளை மறுதினம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளமையினால், கொழும்பிலுள்ள பாடசாலைகளில் இன்று (சனிக்கிழமை) விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன....

வட்ஸ்அப் மோகத்தால் குழந்தையை கொன்ற தாய்!

வட்ஸ்அப் மோகத்தால் குழந்தையை கொன்ற தாய்! கேரளாவில் தாய்ப் பாலுக்காக அழுத குழந்தையை வாயை இறுகப்பொத்தி கொலை செய்த தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தாயிடம்...

தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பு – மௌலவி கைது

தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பு – மௌலவி கைது தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகளுடன் நேரடி புலனாய்வு தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் மௌலவி ஒருவரை, கல்பிட்டி...

சற்றுமுன் உமையாள்புரம் பகுதியில் யாழ்தேவி விபத்து!

சற்றுமுன் உமையாள்புரம் பகுதியில் யாழ்தேவி விபத்து! யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி கடுகதிப் புகையிரதம் உமையாள்புரம் பகுதியில் உழவு இயந்திரம்...

ஜஹ்ரானின் மரணம் குறித்து சந்தேகம்!

ஜஹ்ரானின் மரணம் குறித்து சந்தேகம்! தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் காசிம் மரணத்தை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அரச புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என அரச ஊடகமொன்று...

அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் தயார்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் தயார்! ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சம்பந்தமான விசாரணைகளுக்கு தான் தடையேற்படுத்துவதாக பரவி வரும் செய்திகள் முற்றிலும்...

பிளாஸ்டிக் குண்டுகளுடன் இருவர் கைது!

பிளாஸ்டிக் குண்டுகளுடன் இருவர் கைது! மதுகம – வெலிபென்ன, ஹித்ரா மாவத்தையின் கல்லஸ்ஸ பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களுடன் இரண்டு பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு...

காத்தான்குடியில் பள்ளிவாயல் மையவாடியில் ஆயுதங்கள் மீட்பு

காத்தான்குடியில் பள்ளிவாயல் மையவாடியில் ஆயுதங்கள் மீட்பு காத்தான்குடி பிரேதேசத்தில் இன்று காலை தேடுதலில் ஈடுபட்ட படையினர் கத்தி ,வாள் ,சீடி மற்றும் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர் . காத்தான்குடி...

மதத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்வேன் என என்னிடம் கூறினார்!

மதத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்வேன் என என்னிடம் கூறினார்! – சஹரானின் மனைவி வாக்குமூலம்! தனது கணவன் மதத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்வேன் என அடிக்கடி கூறுவதாக குண்டுத்தாக்குதல்களின்...
Copyright © 6747 Mukadu · All rights reserved · designed by Speed IT net