தற்கொலை தாக்குதல்கள் தமிழர்கள் மீதான 2ஆவது இன அழிப்பு!

தற்கொலை தாக்குதல்கள் தமிழர்கள் மீதான 2ஆவது இன அழிப்பு! கிறிஸ்தவர்கள் மீது கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இரண்டாவது இன அழிப்பாகவே தாங்கள் பார்ப்பதாக தமிழ் தேசியக்...

மன்னாரில் மர்மப் பொதியில் கைத்துப்பாக்கி கண்டெடுப்பு

மன்னாரில் மர்மப் பொதியில் கைத்துப்பாக்கி கண்டெடுப்பு மன்னார் மாந்தைப் பகுதியில் மர்மப் பொதி ஒன்றிலிருந்து கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...

சாவகச்சேரியில் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் கோரும் பொலிஸார்!

சாவகச்சேரியில் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் கோரும் பொலிஸார்! சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும்...

குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி ஏற்கனவே அறிந்திருந்தார்!

குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி ஏற்கனவே அறிந்திருந்தார்! உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிந்திருந்ததாக...

தெஹிவளை தற்கொலை குண்டுதாரி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள்!

தெஹிவளை தற்கொலை குண்டுதாரி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள்! பிரித்தானியா மற்றும் ஐரோப்ப நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பிரித்தானியாவின் MI5 புலனாய்வுப்...

கிளிநொச்சி கிராஞ்சியில் யானை தாக்கி தாய் பலி : 3வயது பிள்ளை காயம்.

கிளிநொச்சி கிராஞ்சியில் யானை தாக்கி தாய் பலி : 3வயது பிள்ளை காயம். கிளிநொச்சி பூநகரி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்சி பகுதியில் இன்று காலை யானை தாக்கியதில் தாயார் பலியானதுடன்,...

குளவி கொட்டியதில் ஒருவர் பலி ; 22 பேர் காயம்!

குளவி கொட்டியதில் ஒருவர் பலி ; 22 பேர் காயம்! யாழ்ப்பாணம் மற்றும் பொகந்தலாவைப் பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில்...

உரிய முறையில் பாடத்திட்டங்களை பூர்த்தி செய்ய பணிப்பு

உரிய முறையில் பாடத்திட்டங்களை பூர்த்தி செய்ய பணிப்பு நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் தாமதமாகி தொடங்கும் நிலையில், உரிய முறையில் பாடத்திட்டங்களை...

மன்னாரில் அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளால் உடைப்பு!

மன்னாரில் அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளால் உடைப்பு! பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தில்...

மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்திற்கு முதல் முறையாக பிரித்தானியர் அல்லாத தலைவராக சங்கக்கார.

மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்திற்கு முதல் முறையாக பிரித்தானியர் அல்லாத தலைவராக சங்கக்கார. வரலாற்றில் முதன்முறையாக பிரிட்டன் குடியுரிமை இல்லாத சங்கக்கார மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net