Posts by Nithi

பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு இராணுவ மயமற்ற பாதுகாப்பு நடவடிக்கை. வடக்கு மாகாண பாடசாலைகள் இம்மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு...

அடுத்த சில நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை! மேற்கு – மத்தியவங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்காக விருத்தியடைந்த மிகவும் கடுமையான சூறாவளியான “FANI” (உச்சரிப்பு “போனி”) 2019 மே 01ஆம் திகதி...

ஐ.எஸ் கும்பலினால் விநியோகிக்கப்பட்டுள்ள ஆபத்தான மாத்திரைகள்! ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகை ஆபத்தான மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். கருக்கலைப்பு...

பயங்கரவாதத்தை ஒழிக்க தயாராகும் பிரித்தானியா ஐ. எஸ் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கான உறுதிப்பாட்டை பிரித்தானியா வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்...

பிரபாகரன் இருந்திருந்தால் தமிழர்களுக்கு இப்படி நடந்திருக்குமா? தேரர் ஆதங்கம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம்...

யாழில் மசூதிகள் அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு! யாழ்ப்பாணத்தில் தேடுதல்கள் மற்றும் சுற்றிவளைப்புக்களின்போது மசூதிகளை அவமதிக்கும் விதமாக பாதுகாப்பு தரப்பினர் நடந்து கொள்வதாக ஐந்து...

தனியார் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தனியார் துறையில் சேவையாற்றும் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய குறைந்தபட்சம் அடிப்படை...

தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளின் முழுமையான விபரங்களை வெளியிட்ட பொலிஸ்! கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட குண்டுதாரிகள்...

நக்சலைட் தாக்குதல் – 16 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு! மகராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 16 இராணுவ வீரர்கள் உயரிழந்துள்ளதுடன் 20இற்கும் மேற்பட்ட...

சஹரானின் சகோதரி வீட்டில் 20 இலட்சம் ரூபாய் பணம் கண்டெடுப்பு! இலங்கை குண்டுவெடிப்புக்களின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹரானின் இளைய சகோதரியின் வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில்...